google-site-verification: googlee9cb2a81adc6f062.html கவிதை வானம்: சேரன் சொல்ல மறந்த காதல்

Sunday, August 4, 2013

சேரன் சொல்ல மறந்த காதல்

freeonlinephotoeditor

தவமாய்த் 
தவமிருந்து
பெற்ற மகளை...



இன்றைய
தேசிய கீதம்
காதல் 
பொற்காலம் 
காட்டுவதாய்
கடத்திச் சென்றது

http://citricice.com/wp-content/uploads/2010/12/Pandavar-Bhoomi.jpg

இந்தப் 
பாண்டவர் பூமியில்
பாசம்-
புரியாத புதிர் 
காதல்-
சேரன் பாண்டியன்
மன்னர்காலத்து
மாயக்கண்ணாடி....

http://img100.imageshack.us/img100/881/azhai200905315je.jpg

காதலே!
நீ 
அழகாய் இருக்கிறாய் 
பயமாயிருக்கு

ஒ..
காதலில் விழுந்த 
பாரதி கண்ணம்மா!
உன் வாழ்க்கை
அழகான 
ஆட்டோகிராப்
அதை 
காதல் வைரஸ்
அழிக்க விடாதே!

http://www.southdreamz.com/wp-content/uploads/2008/06/raman-thediya-seethai.jpg

பிஞ்சுக் காதலில்
நீ 
அவனுக்கு
ராமன் தேடிய சீதை 
உண்மையில் 

காம பொக்கிஷம்

காதல் தீயில் 
அழிந்துப் போகாதே 
யுத்தம் செய் 
வெற்றிக் கொடிகட்டு

http://timesofindia.indiatimes.com/photo/19673252.cms

இங்கே
காதலன்+காதலி+பெற்றோர் 
மூன்று பேர் மூன்று காதல்

வினை விதைத்தவன் 
வினை அறுப்பான்...
நிழல் திரையில் 
வித விதமாய் 
காதலை விதைத்தவன்.... 

நிஜ வாழ்க்கையில் 
மகளைக் கடத்தும் 
காதல் கடத்தலால்...
கலங்கி நிற்கிறான் 

http://img404.imageshack.us/img404/6076/main18wj.jpg

இதுதான் 
சேரன்
சொல்ல மறந்த கதை...
என்றும் முரண் 
பிஞ்சுக்காதல்  
நஞ்சுக் காதல் 



freeonlinephotoeditor

சினிமா மூலம் 
சமுதாயத்தைச் சீரழிப்பவன் 
சங்கடத்தில் சீரழிவானோ....?


பிரிவோம் சந்திப்போம்



இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1