வாழ்க்கையின்
சொர்கவாசலை
முதன் முதலாக
நான் பார்த்தப்போது.......
இன்பத் திகைப்பில்
என்னால்
உள்ளே நுழைய
இயலவில்லை.....
அதீதப் பசி...
ஆனாலும்
என் முன் இருந்த
அமுதக் கலயத்தை.....
இன்பத் திகைப்பில்
என்னால்
அள்ளிப் பருக
இயலவில்லை
இன்று நான்
இன்பக் கடலில்
இரவு பகலாய்
நீந்தித் திளைக்கிறேன்
ஆனாலும்
என்னால்...
அந்த ஆரம்ப நிகழ்வை
அழிக்க இயலவில்லை
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |