தேர்தலுக்கு முன்பு நாட்டின் ஒவ்வொரு பிரச்சனைகளிலும் வாய் கிழிய பேசிய பிரதமர் மோடி இப்போது எந்தப் பிரச்சனைகளிலும் மெளனமாக இருப்பது ஏன்? என்று ஊடகங்கள் கேள்வி எழுப்புகின்றன...........
இப்போதெல்லாம் பிரதமர் மோடியின் பேச்சுக்கள், ட்விட்கள்,முகநூல் செய்திகள் அனைத்தும் தேசிய,உள்நாட்டு பிரச்சனைகளை தவிர்த்து இந்திய நாட்டின் முன்னேற்றம்,விஷன்...என்ற மேம்போக்கான செய்திகளை மட்டுமே தாங்கி வருகின்றன.....
இப்படி நாட்டில் நடக்கும் எந்த பிரச்சனையிலும் தலையிடாமல் ஒரே மந்திரமாக ஒளிமயமான இந்தியா என்ற கோசம் மட்டுமே எழுப்பிக் கொண்டிருக்கும் பிரதமர் மோடியை..............
மௌனத்தில் விளையாடும் (மோடியின்) மனசாட்சியே!
இந்திய அரசியல் வல்லுனர்களும் பத்திரிகையாளர்களும் கேலி செய்கின்றன
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |