google-site-verification: googlee9cb2a81adc6f062.html கவிதை வானம்: பெண்

Thursday, September 1, 2016

பெண்


வெளியில்
பாலியல் வன்கொடுமை
வீட்டில்
ஆணாதிக்க கொடுமை
இப்படி
இருளில் அடைப்பதற்கு பதில்
கருவிலே அழித்திருக்கலாமே? 

-சிந்தனைவாதி பரிதி.முத்து ராசன்
இந்தக் கவிதைக்கான டுவிட்டர்கள் கருத்தை தெரிந்து கொள்ள.... https://t.co/GiwnpxDAER

இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1