கும்கி படத்தில் அறிமுகமான பிரபல சினிமா நடிகை லட்சுமி மேனன் தான் திருமணத்திற்கு தயார் என்று அறிவித்துள்ளார் ஆனால் மணமகன் உயரம் 6 அடிக்கு கொஞ்சம் குறைவாக இருந்தாலும் கழுத்தை நீட்டமாட்டேன் என்று தீர்க்கமாக தெரிவித்துள்ளார்
இதனால் 6 அடி உயரத்திற்கு குறைவாக உள்ள ரசிகர்கள் அனைவரும் அதிர்ச்சியடைந்து காம்ளான் டப்பாக்களை வாங்கி கரைத்து குடித்த வண்ணம் உடற்பயிற்சி கூடங்களில் கூடிக்கிடக்கிரார்கள்
திமுக தலைவர் கருணாநிதி போன்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் சமுக வலைத்தளமான ட்விட்டரில் @drramadoss என்ற கணக்கில் இணைந்துள்ளார்
போலி id-யில் தலைவர் கருணாநிதியை கலாய்ப்பது போல் யாரேனும் ட்விட்டர்வாசிகள் டாக்டர் ராமதாஸை கலாய்ப்பார்களா...? வில்லங்கத்தில் மாட்டுவார்களா...? என்று அரசியல் ஆர்வலர்கள் கண்ணில் விளக்கெண்ணை உற்றியவண்ணம் கவனிக்கிறார்கள்
பிரதமர் மோடி அவர்கள் நாட்டு மக்களின் வளர்ச்சிக்காக இன்னும் நிறைய திட்டங்களை வகுக்க நிதி ஆயோக்கை கேட்டுள்ளார்
வரும் குடியரசு தினத்தில் பிரதமர் மோடி அவர்கள் முதல் கட்டமாக பல லட்சம் வேலையில்லா இந்திய வாலிபர்களை செவ்வாய் கிரகத்துக்கு இலவசமாக அனுப்பி அங்கே தொழில் அதிபர்களாக மாற்றும் செவ்வாய் கி ஆப்பு என்ற புதிய திட்டமாக அறிமுகப்படுத்துவார் என்று பொருளாதார வல்லுனர்கள் எதிர்பார்க்கிறார்கள்
நேற்று சென்னை நந்தனத்தில் நடந்து முடிந்த புத்தக கண்காட்சியில் ரூ15 கோடிக்கு மேல் புத்தகங்கள் விற்பனை ஆனதாக கணக்கிடப்பட்டுள்ளது அதேநேரம் அதில் ரூ.14 கோடிக்கு தன் புத்தகங்கள் மட்டுமே அதிகம் விற்றதாக பிரபல பெர்ட்டிசம் எழுத்தாளர் சாணி பெருமைபட்டுக் கொள்ள இதனால் மற்ற எழுத்தாளர்கள் வயிற்றில் எறிந்த தீயை அணைக்க பலமணி நேரம் ஆனது
இன்னும் பல (நகைச்)சுவையான செய்திகள்....
விரைவில் தொடரும்
இதனால் 6 அடி உயரத்திற்கு குறைவாக உள்ள ரசிகர்கள் அனைவரும் அதிர்ச்சியடைந்து காம்ளான் டப்பாக்களை வாங்கி கரைத்து குடித்த வண்ணம் உடற்பயிற்சி கூடங்களில் கூடிக்கிடக்கிரார்கள்
திமுக தலைவர் கருணாநிதி போன்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் சமுக வலைத்தளமான ட்விட்டரில் @drramadoss என்ற கணக்கில் இணைந்துள்ளார்
போலி id-யில் தலைவர் கருணாநிதியை கலாய்ப்பது போல் யாரேனும் ட்விட்டர்வாசிகள் டாக்டர் ராமதாஸை கலாய்ப்பார்களா...? வில்லங்கத்தில் மாட்டுவார்களா...? என்று அரசியல் ஆர்வலர்கள் கண்ணில் விளக்கெண்ணை உற்றியவண்ணம் கவனிக்கிறார்கள்
பிரதமர் மோடி அவர்கள் நாட்டு மக்களின் வளர்ச்சிக்காக இன்னும் நிறைய திட்டங்களை வகுக்க நிதி ஆயோக்கை கேட்டுள்ளார்
வரும் குடியரசு தினத்தில் பிரதமர் மோடி அவர்கள் முதல் கட்டமாக பல லட்சம் வேலையில்லா இந்திய வாலிபர்களை செவ்வாய் கிரகத்துக்கு இலவசமாக அனுப்பி அங்கே தொழில் அதிபர்களாக மாற்றும் செவ்வாய் கி ஆப்பு என்ற புதிய திட்டமாக அறிமுகப்படுத்துவார் என்று பொருளாதார வல்லுனர்கள் எதிர்பார்க்கிறார்கள்
நேற்று சென்னை நந்தனத்தில் நடந்து முடிந்த புத்தக கண்காட்சியில் ரூ15 கோடிக்கு மேல் புத்தகங்கள் விற்பனை ஆனதாக கணக்கிடப்பட்டுள்ளது அதேநேரம் அதில் ரூ.14 கோடிக்கு தன் புத்தகங்கள் மட்டுமே அதிகம் விற்றதாக பிரபல பெர்ட்டிசம் எழுத்தாளர் சாணி பெருமைபட்டுக் கொள்ள இதனால் மற்ற எழுத்தாளர்கள் வயிற்றில் எறிந்த தீயை அணைக்க பலமணி நேரம் ஆனது
இன்னும் பல (நகைச்)சுவையான செய்திகள்....
விரைவில் தொடரும்
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |