google-site-verification: googlee9cb2a81adc6f062.html கவிதை வானம்: காதல் விதிகள்

Sunday, April 6, 2014

காதல் விதிகள்

சாலை விதிகள் போன்று
காதலுக்கும் விதிகளுண்டு
காதலிப்போர் தெரிந்து கொண்டால்
காதல்விபத்துகள் ஏதுமில்லையே
காதற்சிறப்புரைத்தல் என்று
வள்ளுவர் வகுத்த விதிகள் பத்து.

இதிகாசங்களில்
எழுதப்பட்டவைகள் பல

ஐம்பெரும் காப்பியங்களுள்
சொல்லப்பட்டவைகள் பல

அந்தகால இலக்கியங்கள் முதல்
இத்தகால இலக்கியங்கள் வரை
எழுதப்பட்டவைகள் பல
எழுதியவர்கள் பலர்

காதல்விதிகள் பலவுண்டு
காதலிப்போர் தெரிந்து கொண்டால்
காதல்விபத்துகள் ஏதுமில்லையே

இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1