தேர்தல் களம் சூடு பிடித்துவிட்டது...இதுலவேற அடிக்கிற வெயிலில் நம்ம அரசியல்வாதிகள் பிரச்சாரம்....சும்மாவே நம்ம கேப்டன் என்ன பேசுகிறார் என்று அவருக்கும் தெரியாது...கேட்பவனுக்கும் புரியாது ஆனால்..
அவரின் அனல் பறக்கும் அக்னி தேர்தல் பிரசாரத்தில் அவர் சொன்ன அலெக்சாண்டர் குட்டிக்கதை.........
மக்கழே....அலெக்சாண்டர் தெரியும்ல...அலெக்சாண்டர் அவர் சாகப் போகும் போது ஒரு சவப்பெட்டி செய்யச் சொன்னார்.... அந்தச் சவப்பெட்டியில் இரண்டு கைகளும் வெளியே தொங்கிக் கொண்டு தெரியும்படி இரண்டு ஓட்டைகள் போடச் சொன்னார்
அப்ப அவ்ருகூட இருந்தவியிங்க ஏன்?னு கேட்டாயிங்க....
அதற்கு அவர் சொன்னார்....இந்தஅலெக்சாண்டர் வெல்லாத நாடுகள் இல்ல வெல்லாத பொருள்கள் இல்ல ஆனால் செத்தப் பிறகு அவர் கையில் எதையும் எடுத்துட்டுப் போகல...இத எல்லாரும் தெரிஞ்சிக்கணும்னுதான்....ஆங்..இப்ப புரிஞ்சிச்சா
இத நா ஏன் சொல்றேனா........யோவ் நான் என்ன சொல்றேன்னு கேக்காம அங்க என்னய்யா ஒளருற சத்தம் ....பிடிங்கடா அவங்கள...அவியிங்க மண்டையிலே நொங்கு..நோங்குனு நாலு போட்டாத்தான்... ஏய்.....அவியிங்க அதுதான் அந்த டுவிட்டர் கோலி சோடா பசங்க என்னடா சொல்லுறாயிங்க
தலைவன் @TheRPR
கீதம் @npgeetha
யோவ்..நிறுத்துயா...இந்த பதிவர முதல்ல புடிச்சிட்டு வாயா.....இவன் மாதிரி ஆளுக...மண்டையில நாலு தட்டு தட்டுனாத்தான் சும்மா கிடப்பான்.... ஆங்....என்ன மக்கழே.....
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....அவரின் அனல் பறக்கும் அக்னி தேர்தல் பிரசாரத்தில் அவர் சொன்ன அலெக்சாண்டர் குட்டிக்கதை.........
மக்கழே....அலெக்சாண்டர் தெரியும்ல...அலெக்சாண்டர் அவர் சாகப் போகும் போது ஒரு சவப்பெட்டி செய்யச் சொன்னார்.... அந்தச் சவப்பெட்டியில் இரண்டு கைகளும் வெளியே தொங்கிக் கொண்டு தெரியும்படி இரண்டு ஓட்டைகள் போடச் சொன்னார்
அப்ப அவ்ருகூட இருந்தவியிங்க ஏன்?னு கேட்டாயிங்க....
அதற்கு அவர் சொன்னார்....இந்தஅலெக்சாண்டர் வெல்லாத நாடுகள் இல்ல வெல்லாத பொருள்கள் இல்ல ஆனால் செத்தப் பிறகு அவர் கையில் எதையும் எடுத்துட்டுப் போகல...இத எல்லாரும் தெரிஞ்சிக்கணும்னுதான்....ஆங்..இப்ப புரிஞ்சிச்சா
இத நா ஏன் சொல்றேனா........யோவ் நான் என்ன சொல்றேன்னு கேக்காம அங்க என்னய்யா ஒளருற சத்தம் ....பிடிங்கடா அவங்கள...அவியிங்க மண்டையிலே நொங்கு..நோங்குனு நாலு போட்டாத்தான்... ஏய்.....அவியிங்க அதுதான் அந்த டுவிட்டர் கோலி சோடா பசங்க என்னடா சொல்லுறாயிங்க
தலைவன்
அலெக்ஸாண்டரின் வரலாற்றை கிரேக்கர்களால் கூட இவ்வளோ அழகாக வர்ணிக்க இயலாது! த்த்தா #கேப்டன்டா
கீதம்
குடித்துவிட்டு மேடையில் உளறும் பொறுப்பில்லாத்தனத்துக்காகவாவது கேப்டனை அரசியலில் இருந்து ஓரங்கட்ட வேண்டும்
மக்கழே, நாமக்கல்லில் Mr._____ நிற்கிறார், டேஷுக்கு ஓட்டு போடுங்கள், டேஷ் அப்புறம் fill பண்ணப்படும், ஆங் # கேப்டன் பிரச்சாரம்
மோடியால் மட்டுமே ஊழலற்ற ஆட்சியைத் தரமுடியும்! - விஜயகாந்த் # உங்காளலதான் காமெடியான பிரச்சாரத்தைத் தரமுடியும் கேப்டன்!
நம்ம கேப்டனின் ஆரம்பமெல்லாம் நல்லாத்தான் இருக்கு ஆனா "நான் ஏன் சொல்லுரேன்னா" சொல்ல ஆரம்பிச்சவுடன் பினிஷிங் நல்லா இல்லாம போயிடுது
தமிழ்நாட்டுக்கு நான் வேண்டும், இந்தியாவுக்கு மோடி வேண்டும்-விஜயகாந்த் # சரக்குக்கு சைடிஸ் வேணா வாங்கி தரேன் உளறாம படுங்க கேப்டன்
கேப்டன் பிரச்சாரத்துக்கு போனா மட்டும் கரகாட்டகாரன் மியூசிக் BGMல கேக்கறது எனக்கு மட்டும் தானா.!
கேப்டன் பழைய பன்னீர்செல்வமா மாறி காக்கி டவுசர் போட்டுக்கிட்டு பார்டருக்கு போய் நாட்ட காப்பாத்துறதுதான் தமிழ்நாட்டுக்கு நல்லது.
#கேப்டன் பிரச்சாரத்த பார்த்து நல்லா சிரிச்சா தான் தூக்கமே வருது #மக்கழேழ ;)
கேப்டன் மூஞ்சிக்கு மட்டும் லைட்ட போட்டு பேய் படம் எபெக்ட்டு கொடுக்கறாங்க # கேப்டன் டிவி அலப்பறைகள்
கேப்டன் பேசுகையில் தயவுசெய்து சப்டைட்டில் போடுமாறு கேட்டுக் கொள்கிறோம்.#ஒண்ணுமே புரியல கேப்டன்....
நான் பேசும்போது நீங்களும் பேசாதீர்கள் . என்ன பேசவேண்டும் என்பதே எனக்கு மறந்து விடுகிறது -கேப்டன் உருக்கமான வேண்டுகோள்
சி.பி.செந்தில்குமார் @senthilcp
சி.பி.செந்தில்குமார்
யோவ்..நிறுத்துயா...இந்த பதிவர முதல்ல புடிச்சிட்டு வாயா.....இவன் மாதிரி ஆளுக...மண்டையில நாலு தட்டு தட்டுனாத்தான் சும்மா கிடப்பான்.... ஆங்....என்ன மக்கழே.....
(அண்ணேன்...அவரும் நம்ம ஆளுதான்னேன்...அவரு எழுதுறதும் யாருக்கும் புரியாது பாவம்...... பிழைச்சி போகட்டும்........ )
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |