(எங்கள் நாடு இந்தியா....எங்கள் பொழுது போக்கு என்ன...? தெரிந்துகொள்ள வேண்டுமெனில்....)
வலைதளங்களில் அதிலும் கூகுள் செய்திகளில் பொழுதுபோக்கு பிரிவில் வரும் செய்திகள்....வித்தியாசமாக இருக்கும் உ.ம். (29-ஆக.) இன்று வந்த செய்திகள் சில.......
1-நாட்டின் பொருளாதார நெருக்கடியை ஒப்புக் கொண்டார் பிரதமர்
2-லோக்சபாவில் இரு எம்.பி.க்கள் மோதல்
3-டி.வி. நடிகையை அடித்து உதைத்த மர்ம ஆசாமிகள் - மும்பையில் பட்டபகலில் கொடூரம்!!
4-பச்சையப்பன் கல்லூரி, நந்தனம் கலை கல்லூரி மாணவர்களிடையே நடந்த பயங்கர மோதல்
5-மேட்டூர் அணை, டெல்டா நீர் திறப்பு, இன்று காலை முதல், வினாடிக்கு, 18,000 கன அடியாக குறைக்கப்பட்டது
6-தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழக வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவி உடல்நிலை பாதிக்கப்பட்டு மயக்கமடைந்தார்.
7-பெரியதாழையில் தடையை மீறி தாது மணல் ஏற்றிச் சென்ற லாரியை மீனவர்கள¢ சிறைபிடித்து போராட்டம் நடத்தினர்.
8-ரவுடிகளின் அராஜக அட்டூழிய செயலுக்கு முற்றுப்புள்ளி வைக்க கோரியும், குண்டர் தடுப்பு சட்டத்தை தீவிரமாக அமுல்படுத்த கோரியும் புதுவையில் வியாபாரிகள் இள்று கடையடைப்பு
9-பில்லி, சூன்யங்களில் ஈடுபடும் மோசடி மந்திரவாதிகளுக்கு ஏழு ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கும் புதிய சட்டம் இயற்றி மராட்டிய அரசு உத்தரவிட்டுள்ளது.
10- பலாத்காரம் செய்தவருக்கும், பாதிக்கப்பட்டவருக்கும் இடையே சமரசம் ஏற்பட்டாலும், குற்றவாளியின் சிறை தண்டனையை நீதிமன்றங்கள் குறைக்கக் கூடாது
இதுதான் நாட்டின் பொழுதுபோக்கு என்றால்...அண்ணல் காந்திஜி! நீ வாங்கித்தந்த சுதந்திரத்தை யார் இப்படி தந்திரமாக...தரித்திரமாக மாற்றியது...?
வலைதளங்களில் அதிலும் கூகுள் செய்திகளில் பொழுதுபோக்கு பிரிவில் வரும் செய்திகள்....வித்தியாசமாக இருக்கும் உ.ம். (29-ஆக.) இன்று வந்த செய்திகள் சில.......
1-நாட்டின் பொருளாதார நெருக்கடியை ஒப்புக் கொண்டார் பிரதமர்
2-லோக்சபாவில் இரு எம்.பி.க்கள் மோதல்
3-டி.வி. நடிகையை அடித்து உதைத்த மர்ம ஆசாமிகள் - மும்பையில் பட்டபகலில் கொடூரம்!!
4-பச்சையப்பன் கல்லூரி, நந்தனம் கலை கல்லூரி மாணவர்களிடையே நடந்த பயங்கர மோதல்
5-மேட்டூர் அணை, டெல்டா நீர் திறப்பு, இன்று காலை முதல், வினாடிக்கு, 18,000 கன அடியாக குறைக்கப்பட்டது
6-தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழக வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவி உடல்நிலை பாதிக்கப்பட்டு மயக்கமடைந்தார்.
7-பெரியதாழையில் தடையை மீறி தாது மணல் ஏற்றிச் சென்ற லாரியை மீனவர்கள¢ சிறைபிடித்து போராட்டம் நடத்தினர்.
8-ரவுடிகளின் அராஜக அட்டூழிய செயலுக்கு முற்றுப்புள்ளி வைக்க கோரியும், குண்டர் தடுப்பு சட்டத்தை தீவிரமாக அமுல்படுத்த கோரியும் புதுவையில் வியாபாரிகள் இள்று கடையடைப்பு
9-பில்லி, சூன்யங்களில் ஈடுபடும் மோசடி மந்திரவாதிகளுக்கு ஏழு ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கும் புதிய சட்டம் இயற்றி மராட்டிய அரசு உத்தரவிட்டுள்ளது.
10- பலாத்காரம் செய்தவருக்கும், பாதிக்கப்பட்டவருக்கும் இடையே சமரசம் ஏற்பட்டாலும், குற்றவாளியின் சிறை தண்டனையை நீதிமன்றங்கள் குறைக்கக் கூடாது
இதுதான் நாட்டின் பொழுதுபோக்கு என்றால்...அண்ணல் காந்திஜி! நீ வாங்கித்தந்த சுதந்திரத்தை யார் இப்படி தந்திரமாக...தரித்திரமாக மாற்றியது...?
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
| Follow @PARITHITAMIL |
