(குறிப்பு- நாட்டின் 67-வது சுதந்திர தினம் கொண்டாடப்படும் இந்த நாளில் மறைந்த தியாகிகளுக்கு எனது வணக்கமும் அம்மாவின் அன்பும்)
இந்த நாள்....
என் தேசம்
பாடும் நாள்!
இந்த நாள்....
சுதந்திர மணி
ஒலிக்க துவங்கிய நாள்.
இந்த நாள்...
நாங்கள் அனைவரும்
எங்கள் சுதந்திரத்தின்
கொண்டாட்டத்துக்கு
காரணமானவர்களை
நினைத்துப் பார்க்கும் நாள்.
இன்று இறந்து போன
அந்த தியாகிகளை நினைத்து
அனைவரும் அழுகிறோம்
உனக்காகவும்
எனக்காகவும்
நம் நாட்டில் உள்ள
அனைவருக்காகவும்
உயிரைப் பணயம் வைத்த
உத்தமர்களுக்காக.....
தினமும் ஒரு வணக்கம்
இன்று மட்டும் சிறப்பு வணக்கம்
இனிய சுதந்திர தினம்
(எனது முகநூல் நண்பர் Amirthanathan Appu Arulappan அவர்கள் பகிர்ந்த ஆங்கில கவிதையின் தமிழாக்கம் இது.)
நாமும் மறக்கவில்லை இந்த நாட்டுக்கு என்னால் முடிந்தது
அம்மாவும் மறக்கவில்லை..........
இன்று கோட்டையில் அம்மாவின் சுதந்திரத் தின உரையிலிருந்து....
" நாட்டின் 67-வது சுதந்திர தினம் கொண்டாடப்படும் இந்த நேரத்தில் விடுதலைக்காக பாடுபட்ட வீரர்களை மேலும் கவுரவப்படுத்த அரசு முடிவு செய்துள்ளது.
அவர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் ஓய்வூதியம் ரூ.7 ஆயிரத்தில் இருந்து ரூ.9 ஆயிரமாக உயர்த்தப்படும். இதேபோன்று, சுதந்திர போராட்ட வீரர்களின் வாரிசுதாரர்களுக்கு வழங்கப்பட்டு வரும் குடும்ப ஓய்வூதியம் ரூ.3,500-ல் இருந்து ரூ.4,500 ஆக உயர்த்தப்படும். இந்த உயர்வு ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் கணக்கிட்டு வழங்கப்படும்."
thanks-YouTube-by muruganadiargal
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |