google-site-verification: googlee9cb2a81adc6f062.html கவிதை வானம்: கேபிள் சங்கரின் தொட்டால் தொடரும்-திரை விமர்சனம்

Friday, January 23, 2015

கேபிள் சங்கரின் தொட்டால் தொடரும்-திரை விமர்சனம்

தொட்டால் தொடரும் சினிமா விமர்சனத்திற்கு முன்.........
இயக்குனராக அறிமுகமாகிவுள்ள பிரபல பதிவரும் சினிமா விமர்சகருமான கேபிள் சங்கரை நான் 2013 சென்னை பதிவர் சந்திப்பில் சந்தித்தேன் 

அவரது வலைப்பூவில் நிறையப் பதிவுகள் வாசித்திருந்தாலும் அவரது விமர்சக புத்தகத்தை அன்றுதான் அங்கே  வாங்கினேன் அவர் அளவுக்கு நான் ஆழமாக எந்தப் படங்களையும் என் வலைப்பூவில் விமர்சிப்பதில்லை 

ஆயினும்.......
 அங்கே நடந்த ஒரு சிறு நிகழ்வை இங்கே பதிவிடுகிறேன்

பதிவர் சந்திப்பு உணவு இடைவேளையில்  அவரிடம் உரையாடிக்கொண்டிருந்தப் போது......
அவரிடம் ஒரு பெரியவர் நிறைய படங்களில் சிறு வேடங்களில் நடித்தவர் அப்போது ஆரம்பிக்கப்பட்ட தொட்டால் தொடரும் படத்தில் தனக்கு ஒரு சிறு வாய்ப்பு தரும்படி கேட்டார் 

அட என்ன ஆச்சரியம்........

அந்த முதியவரையும் ஒரு பத்திரிகை ஆசிரியராக  இப்படத்தில் திரையில் பார்த்தப்போது கேபிள் சங்கரின் பெருந்தன்மையை நினைத்து பூரித்தேன் 

தொட்டால் தொடரும்  படம் மூலம் அவர் திரையுலகை தொட்டப்பனி மேலும்   மேலும் தொடர வாழ்த்துகிறேன் 


தொட்டால் தொடரும்-சினிமா விமர்சனம் 

முன்பாதி காதல்,குடும்ப சென்டிமென்ட் என்றும் பின் பாதி மாஃபியா கூலிப்படை கொலைக்கும்பல் பற்றியும் பிரபல பிளாக்கரும் சினிமா விமர்சகருமான கேபிள் சங்கர்  படம் காட்டும் வெற்றி காதல் திகில் திரைப்படமே.... தொட்டால் தொடரும்........ மேலும் 

இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1