பெருமாள் முருகன் இனிமேல் தான் பெ.முருகன் என்றும் தனது முகநூல் பக்கத்தில் எழுத்து உலகை விட்டு விலகுவதாகவும் இதுவரை தான் எழுதிய புத்தகங்கள் அனைத்தையும் திரும்பப் பெறுவதாகவும் எழுதியுள்ளார்
மாதொரு பாகன் என்ற புனைவு நாவலில் ஒரு நிஜ ஊரும் அவ்வூரில் நடக்கும் நிஜ திருவிழாவும் பிரச்சனைக்குரிய விதமாக சில ஆபாச வரிகள் எழுதி இன்னும் பல நிகழ்வுகளை சித்தரித்து தமிழ் பண்பாடு,இந்து மதக் கலாச்சாரத்திற்கு எதிராக எழுதியுள்ளார் என்றும்........
அந்த ஊர் மக்கள் போராட்டமும் கடையடைப்பும் மற்றும் இந்து மத அமைப்புக்கள் அந்த நாவலை தீயிட்டு கொளுத்தியும் தங்கள் எதிர்ப்பை காட்டிவந்தன
‘மாதொருபாகன்’ நூலோடு பிரச்சினை முடிந்துவிடப் போவதில்லை. வெவ்வேறு அமைப்புக்கள், தனிநபர்கள் அவனுடைய ஏதாவது நூலை எடுத்துப் பிரச்சினை ஆக்கக் கூடும். என்று பெருமாள்முருகன் இறுதியாக எடுத்த முடிவு.................
அவர் தொகுத்த, பதிப்பித்த நூல்கள் தவிர அவர் எழுதிய நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள் ஆகிய அனைத்து நூல்களையும் அவர் திரும்பப் பெற்றுக்கொள்வது . இனி எந்த நூலும் விற்பனையில் இருக்காது என்று...
எழுத்து சுதந்திரம் மதிக்கப் படவேண்டியதுதான் ஆனால்....
அது மற்றவர்களை காயப்படுத்தாதவரை
அதே முகநூல் பக்கத்தில் அவரது முடிவுக்கு ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் பல குரல்கள் ஒலிக்கின்றன அதில் சில....
என்.செந்தில்குமார் எழுதியதிலிருந்து...........
உங்களின் இந்த முடிவு அபாயகரமானது கண்டிப்பாக மாபெரும் தவறான முன்னுதாரணத்திற்க்கு ஆளாகாதீர்கள் அது தமிழ் தாய்க்கு செய்யும் இடர். நாளை எழுத்தாளர்களின் எண்ணங்களை இலவச பிரியாணிகள் எடிட்டிங் செய்ய ஆரம்பித்து விடும்.
பகுத்தறிவு பகுலவன் எழுதிய கருத்திலிருந்து..........
பெருமாள் முருகன் நீலிக்கண்ணீர் வடிக்கிறீர்கள். நீங்கள் எந்தவித ஆதாரமும் உங்கள் நாவலுக்கான தகவலுக்கு கொடுக்கவில்லை. புனைவு என்று சொல்லி விட்டு உண்மையான ஊர்பெயரையும் திருவிழாவையும் குறிப்பிடுகிறீர்கள். ஆதாரம் கேட்டால் அதைக் கொடுக்காமல் நன்றாக மாட்டிக் கொண்டோம் என்று தெரிந்த பிறகு 'போங்கப்பா நான் ஆட்டத்துக்கே வர்லை என்னை விடுங்க' என்று ஓடிப்போக முயற்சிக்கிறீர்கள்.
ஆனால் உண்மையில்
இனிவரும் இலக்கியவாதிகள்தான் இந்த உலகத்தை தங்கள் கற்பனை சக்தியால் நாசம் செய்வார்கள் என்று என்றோ சொன்னான் பிளாட்டோ தத்துவஞானி
இன்று உலகமுழுக்கஅவரது கூற்றை மெய்பிக்கும் வகையில்தான் பல நிகழ்வுகள் நடக்கின்றன
இந்த சமுகத்தில் ஓர் அங்கமாக இருக்கும் எழுத்தாளன் அந்த சமுகத்திற்கு எவிதத்திலும் பங்கம் விளைவிக்காதவனாக இருக்கவேண்டும்
இதுபோன்ற எழுத்தாளர்களை இந்தச் சமுகமே ஒதுக்கவேண்டும் இன்னும் தங்கள் எழுத்துக்களில் பெண்களை காமப்பார்வையுடன் நோக்குபவரையும் வாந்திஎடுக்க வைக்கும் அநாகரீக வசை வார்த்தைகளை எழுதுபவர்களையும் என்று இந்தச் சமுகம் புறக்கணிக்குமோ அன்றே அது உய்யும்.......
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....மாதொரு பாகன் என்ற புனைவு நாவலில் ஒரு நிஜ ஊரும் அவ்வூரில் நடக்கும் நிஜ திருவிழாவும் பிரச்சனைக்குரிய விதமாக சில ஆபாச வரிகள் எழுதி இன்னும் பல நிகழ்வுகளை சித்தரித்து தமிழ் பண்பாடு,இந்து மதக் கலாச்சாரத்திற்கு எதிராக எழுதியுள்ளார் என்றும்........
அந்த ஊர் மக்கள் போராட்டமும் கடையடைப்பும் மற்றும் இந்து மத அமைப்புக்கள் அந்த நாவலை தீயிட்டு கொளுத்தியும் தங்கள் எதிர்ப்பை காட்டிவந்தன
‘மாதொருபாகன்’ நூலோடு பிரச்சினை முடிந்துவிடப் போவதில்லை. வெவ்வேறு அமைப்புக்கள், தனிநபர்கள் அவனுடைய ஏதாவது நூலை எடுத்துப் பிரச்சினை ஆக்கக் கூடும். என்று பெருமாள்முருகன் இறுதியாக எடுத்த முடிவு.................
அவர் தொகுத்த, பதிப்பித்த நூல்கள் தவிர அவர் எழுதிய நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள் ஆகிய அனைத்து நூல்களையும் அவர் திரும்பப் பெற்றுக்கொள்வது . இனி எந்த நூலும் விற்பனையில் இருக்காது என்று...
எழுத்து சுதந்திரம் மதிக்கப் படவேண்டியதுதான் ஆனால்....
அது மற்றவர்களை காயப்படுத்தாதவரை
அதே முகநூல் பக்கத்தில் அவரது முடிவுக்கு ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் பல குரல்கள் ஒலிக்கின்றன அதில் சில....
என்.செந்தில்குமார் எழுதியதிலிருந்து...........
உங்களின் இந்த முடிவு அபாயகரமானது கண்டிப்பாக மாபெரும் தவறான முன்னுதாரணத்திற்க்கு ஆளாகாதீர்கள் அது தமிழ் தாய்க்கு செய்யும் இடர். நாளை எழுத்தாளர்களின் எண்ணங்களை இலவச பிரியாணிகள் எடிட்டிங் செய்ய ஆரம்பித்து விடும்.
பகுத்தறிவு பகுலவன் எழுதிய கருத்திலிருந்து..........
பெருமாள் முருகன் நீலிக்கண்ணீர் வடிக்கிறீர்கள். நீங்கள் எந்தவித ஆதாரமும் உங்கள் நாவலுக்கான தகவலுக்கு கொடுக்கவில்லை. புனைவு என்று சொல்லி விட்டு உண்மையான ஊர்பெயரையும் திருவிழாவையும் குறிப்பிடுகிறீர்கள். ஆதாரம் கேட்டால் அதைக் கொடுக்காமல் நன்றாக மாட்டிக் கொண்டோம் என்று தெரிந்த பிறகு 'போங்கப்பா நான் ஆட்டத்துக்கே வர்லை என்னை விடுங்க' என்று ஓடிப்போக முயற்சிக்கிறீர்கள்.
ஆனால் உண்மையில்
இனிவரும் இலக்கியவாதிகள்தான் இந்த உலகத்தை தங்கள் கற்பனை சக்தியால் நாசம் செய்வார்கள் என்று என்றோ சொன்னான் பிளாட்டோ தத்துவஞானி
இன்று உலகமுழுக்கஅவரது கூற்றை மெய்பிக்கும் வகையில்தான் பல நிகழ்வுகள் நடக்கின்றன
இந்த சமுகத்தில் ஓர் அங்கமாக இருக்கும் எழுத்தாளன் அந்த சமுகத்திற்கு எவிதத்திலும் பங்கம் விளைவிக்காதவனாக இருக்கவேண்டும்
இதுபோன்ற எழுத்தாளர்களை இந்தச் சமுகமே ஒதுக்கவேண்டும் இன்னும் தங்கள் எழுத்துக்களில் பெண்களை காமப்பார்வையுடன் நோக்குபவரையும் வாந்திஎடுக்க வைக்கும் அநாகரீக வசை வார்த்தைகளை எழுதுபவர்களையும் என்று இந்தச் சமுகம் புறக்கணிக்குமோ அன்றே அது உய்யும்.......
எல்லா எழுத்தாளர்களையும் வயலில் இறங்கி களை எடுக்கச் சொன்னால் அப்புறம் சமுதாயத்தில் களை எடுக்கிறேன் என்று எதையாவது எழுதமாட்டாயிங்க
— சிந்தனைவாதி (@PARITHITAMIL) January 13, 2015
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |