“இந்தச் சூரியனை
எனக்கு பிடித்திருக்கிறது
தனது ஏழு குதிரைகளின் கடிவாளங்களையுமே
தன் கைப்பிடியில் வைத்துள்ளான்.
ஆனால்,
இவற்றில் எந்தக் குதிரையையும்
சாட்டையால் அடித்ததாக அறியவில்லையே.
இருந்திடினும்
சூரியனின் மதி
சூரியனின் நடை
சூரியனின் திசை
எல்லாமே பொருந்தி இருக்கிறதே!
அன்பு
ஒன்றினாலேயே அது.”
✍கவிஞர் நமோ👏👏👏
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |