புன்னைகைதான் அன்பை வெளிப்படுத்தும் உலகளாவிய மொழியாகும் நகைச்சுவை இல்லாத வாழ்க்கை நாராசமாக இருக்கும் ஏனென்றால் நகைச்சுவை உணர்வு ஓர் அழகு வைத்தியம் ஆகும்
சாமி...நீங்க சிவனேன்னு இப்படி உட்காந்திட்டிங்க
தினம் தினம் ஒரு வாயப் பழத்துக்கு
நான் எவ்வளவு கஷ்டப்படுறேன் தெரியுமா?
வாடாமலர்
ஏ குருவி! சிட்டுக்குருவி!
ஒஞ்சோடி எங்க அத கூட்டிகிட்டு
எங்க வீட்டுக்குள்ள வந்து கூடுகட்டு!
ஏம்பா....
ஹெல்மெட் போடாம ஒட்டிக்கிட்டு போறீயே
போலிஸ்காருக்கு தண்டம் கட்ட காசு இருக்கா?
கடவுளே! என் செருப்பை காப்பாற்று
-தண்ணி கனெக்சன் கேட்டா இன்டர்நெட் கனெக்சன் கொடுக்கராங்கலாம் எதுக்கு?
-அப்படி ஓரமா உட்கார்ந்து படம் பாருங்க விவசாயி pic.twitter.com/OxcqcGMn7V
— சிந்தனைவாதி (@PARITHITAMIL) September 28, 2015
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |