google-site-verification: googlee9cb2a81adc6f062.html கவிதை வானம்: ஹலோ...நான் ஆம்ஸ்ட்ராங் பேசுறேன்

Tuesday, July 22, 2014

ஹலோ...நான் ஆம்ஸ்ட்ராங் பேசுறேன்

வாய்விட்டு  சிரித்தால் நோய்விட்டுப் போகும் என்பார்கள் எனக்கு ஒரு டவுட்? நோய் விட்டு போனால்தானே வாய்விட்டு சிரிக்க முடியும் சரி நமக்கு எதற்கு ஆராய்ச்சி? இங்கே கொஞ்சம் சிரிக்கலாம்...வாங்க   

ஹலோ...நான் ஆம்ஸ்ட்ராங் பேசுறேன் 



ஹலோ...நான் ஆம்ஸ்ட்ராங் பேசுறேன் 
எனக்கு முன்னாடியே இங்க ஒருத்தன் புல் மப்புல படுத்திருக்கிறான் பெயரு...தமிழ் "குடி'மகனாம் 

**************************************************************************


நான் அந்த அம்மா இல்லப்பா



நான் அந்த அம்மா இல்லப்பா எழுந்திரி...எழுந்திரி....

***********************************************************************

முதலாளியக் காணோமே......

யோவ்...முதலாளி 
சீக்கிரம் இங்க வாரும்மைய்யா 
பார்க்கிங் டிக்கெட் கேட்கிறாயிங்க...  

********************************************************************
 
கவுண்டிங் குறையுதே......



யோவ்....
12 ல ஒன்னு குறையுது 
 எங்கயா? வித்துட்டிங்களா?

*************************************************************************

டாஸ்மாக் பக்கம் போகாதீங்க


அடேய்...பக்...கிகளா 
இதுக்குத்தான் டாஸ்மாக் பக்கம் 
போகாதீங்கன்னு சொன்னேன்

*********************************************************************** 

பேஸ்புக்.....கா?


யோவ்...
அதக் கொஞ்சம் கொடுக்கிறீயா 
பேஸ்புக்ல என் சிங்கி மூஞ்ச 
பாத்துட்டு தர்றேன்......கிர்ர்ர்  

**********************************************************************

 முன்டாசுபட்டிகாரன்


நானும் முன்டாசுபட்டிகாரன்தான்... 
ஆனால் போட்டா பிடிக்க பயப்படமாட்டேன்

********************************************************************
 மனுஷன் கறி...?


ஏய்...விடுடா மச்சி...... 
இந்த மனுசப்பய கறியே நல்லாயில்ல 
 உடம்பெல்லாம் விஷம்  

********************************************************************** 
உஸ்...ஸ்....அப்பாடா



குற்றால அருவியிலே 
குளிச்சதுபோல் இருக்குதா?

**********************************************************************

போலிஸ்காரு...
போலிஸ்காரு...போலிஸ்காரு...
நாங்க ஒரே ஜாதிதான் 
எங்கள சேர்த்து வச்சிடுங்க.......  

***********************************************************************

யோவ்...அணிலு 



யோவ்...அணிலு 
அடுத்தவங்க வச்சிருக்கிறதுக்கு ஆசைப்படக்கூடாது கொண்டா....கொக்கரக்கோ

********************************************************************

ஏன் பிறந்தாய் மகனே


ஏன் பிறந்தாய் மகனே..? 
ஏன் பிறந்தாய்...? நான் பிறந்த காரணத்தை 
நானும் அறியுமுன்னே.........

**************************************************************************

அம்மாசனம்


இது என்ன யோகாசனம்-னு தெரியலையே?
 அம்மா யோகாசனமா இருக்குமோ?

********************************************************************** 
 வடை போச்சே.........




இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1